
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோர், ஆசிரியர், பெரியவர்கள், நல்லவர்கள் ஆகியோரை அன்புடனும், மதிப்புடனும் நடத்துங்கள்.
* வீட்டிலோ, வெளியிலோ இருக்கும் இடத்தில் இருந்தே தினமும் சிறிது நேரம் வழிபாட்டில் ஈடுபடுங்கள்.
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டும் மனிதன் மீது கடவுள் அருள்மழை பொழிந்து மகிழ்வார்.
* சத்தியத்தை அழிக்கும் சக்தி உலகில் யாருக்கும் இல்லை. என்றென்றும் உண்மை நிலைத்திருக்கும்.
* துன்பம் ஏற்படும் சமயத்தில் கடவுளைக் குறை சொல்வதால் பயனில்லை.
- ஜெயேந்திரர்